Easy 24 News

நெல்லுக்கான விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி

கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம், ஒரு கிலோ நாடு, மற்றும் சம்பா நெல்லுக்கான விலை 2...

Read more

இஸ்ரோ உருவாக்கி உள்ள விண்வெளி உடை காட்சிக்கு வைப்பு

2022ம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ முன்னெடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு செல்லும்...

Read more

நகர்ப்புற விவசாயக் கண்காட்சி

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”சேதன மற்றும் நகர்ப்புற விவசாயக் கண்காட்சி”நேற்று நடைபெற்றது. ”நகர்ப்புறங்களில் நஞ்சற்ற விவசாயத்தினை மேற்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் இந்த கண்காட்சி...

Read more

பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கத்திக்குத்து

பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளர் ஜேர் பொல்சொனேரோ (Jair Bolsonaro) மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

பிரேப்ரூக் பிளேஸ் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

கொழும்பு-2, பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் பரவிய தீ சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. கொழும்பு – பிரேப்ரூக் பிளேஸில்...

Read more

திருகோணமலையில் இந்திய – இலங்கை கூட்டு போர் பயிற்சி ஆரம்பம்

இந்திய – இலங்கை கூட்டு போர் பயிற்சி நேற்று திருகோணமலையில் ஆரம்பமானது. இந்தியாவின் 3 கப்பல்களும், 2 கடற்படை ரோந்து விமானங்களும் ஒரு உலங்கு வானூர்தியும் நாட்டை...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து மத்திய வங்கி ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. மத்திய வங்கியின் சர்வதேச செயற்பாட்டுத் திணைக்களத்தினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வங்கியின் பேச்சாளர்...

Read more

மட்டக்களப்பில் பேருந்துகள் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்தக் கோரி இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read more

வறட்சியால் வவுனியாவில் விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு

வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி நிலை காரணமாக 13 ஆயிரத்து 405 விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கூலித் தொழில் செய்வோர் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...

Read more

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி

பகிடிவதை தொடர்பில் எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை...

Read more
Page 1549 of 2227 1 1,548 1,549 1,550 2,227