க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இடம்பெறும் நான்கு பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி...
Read moreநாட்டின் எதிர்காலம் குறித்து தற்போதைய இரு அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாதுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கொள்கை ரீதியாக செயற்படும் ஒரு பொது அபேட்சகரை...
Read moreஅனைத்து சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அடுத்து வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அமைச்சு இதற்கான துரித...
Read moreசவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் தேச...
Read moreவளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாத நிலையில் கத்தார் முதன் முறையாக குறிப்பிட்ட அளவிலான நிரந்த குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்துக்...
Read moreமெக்சிகோவில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதன் காரணமாக கொலைகள் நடந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை...
Read more5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் என அமெரிக்க அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் பாக்கிஸ்தானின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை...
Read moreபாகிஸ்தான் இனி எந்த ஒரு நாட்டுடனும் போரிடாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்...
Read moreபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவன...
Read moreவரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று (08) நடைபெறுகின்றது. நல்லூர் கந்தன், தேரேறி திருவீதி உலா வரும்...
Read more