Easy 24 News

பாதையை புனரமைக்க கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அட்டன் – கொட்டகலை 60 அடி பாலத்திலிருந்து அந்தோணிமலை வரையான சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைத்து கோரி குறித்த தோட்ட...

Read more

மக்கள் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை

மட்டக்களப்பு மாநகரசபையின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பரச் செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்கமுடியாது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன்...

Read more

சிறிலங்காவில் தமிழ் மொழியை தடுக்க முயற்சிக்கும் சீனா

நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், பட்டர் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ள சம்பவம்...

Read more

இலங்கை அகதி பெண்ணின் பிரசவம்! வைத்தியர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்

இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி...

Read more

வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!

இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி...

Read more

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

வவுனியா பரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்தசம்பவம் தொடர்பாக தெரியவருகையில், “ஆலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பகுதியை சேர்ந்த இளம் கணவனும், மனைவியும் ஜனவரி...

Read more

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திடீர் நீக்கம்

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் தலைவர் பிரபா கணேசன் கருத்து தெரிவிக்கையில், கட்சியின் கட்டுபாட்டை...

Read more

யாழ் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். புளியங்குளம் பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்...

Read more

கணவர் வெளிநாட்டில்! இலங்கையில் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்

அம்பாறையில் பெண்களை கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர். வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெண்களை மிரட்டி கொள்ளையடித்துள்ளனர். மத்திய...

Read more

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து! விஜயகலாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு...

Read more
Page 1547 of 2227 1 1,546 1,547 1,548 2,227