முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (10) விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்கல்ல வீரகெடிய மெதமுலனவில் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவு கூறும் வகையில்...
Read moreதென் சூடானின் தலைநகர் ஜுபாவிலிருந்து யிரோல் நகர் நோக்கி பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசம் கலந்த பால் பக்கெட் கொடுக்கப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர்...
Read moreபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் இணையதளத்தில் வெளியானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உட்பட...
Read moreதமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரியின் நெற்பிலவுப்பகுதியின் நாரந்தாழ்வு வீதியின்...
Read moreஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
Read moreவடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போது வடக்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலைமையை காணமுடிகின்றது. நீண்ட நெடிய விடுதலை போராட்ட வரலாறுகளை கண்ட இனம்...
Read moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நேற்று நடபெற்ற...
Read moreஎட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் முன்னிட்டு தேற்றாத்தீவின் பாரம்பரிய விளையாட்டும் தமிழ் மக்களின் விளையாட்டுக்களில் முக்கியாமான விளையாட்டான கொம்பு முறி விளையாட்டு கடந்த மூன்று நாட்களாக...
Read moreமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கூராய் கிராமத்தில் ஓடும் பறங்கி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் அதிக அளவில் மணல் மண் அகழ்வு செய்யப்படுவதாக குறித்த...
Read more