Easy 24 News

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இம் மாதம் முதல் நிவாரணம்

நிலவும் கடும் வரட்சி காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,35,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் நிவாரணம் வழங்கவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இதற்காக...

Read more

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரிப்பு

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வருடத்தில் 294 கோடி தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் அவர்...

Read more

இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- பிரதமர்

உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம்...

Read more

இன்று சில பகுதிகளுக்கு 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்

பொல்கொல்ல நீர் வழங்கலுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று  8 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது....

Read more

அவுஸ்திரேலியாவிலிருந்து 9 பேர் இலங்கை வந்தனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்திருந்த இலங்கையர்கள் 09 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி இலங்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்றுக்  காலை கட்டுநாயக்க...

Read more

சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்திய நபர் கைது

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்/ இங்குள்ள பாசின் டி லா விலெட்டி என்னும்...

Read more

புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம்

கலிபோர்னியாவில் புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வரும் 2045க்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. குப்பைகள் மண்ணுக்கடியில் புதைந்து போகும் போது அது மக்கிப் போகிறது....

Read more

சீனாவின் அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகல்

பிரபல சீன வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகுகிறார். பிரபல வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் சீனாவில் முதலில் ஆன்லைன்...

Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்டமூலத்திற்கு திருத்தங்களுடன் அனுமதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல் பதிவாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன புதிய சட்டமூலத்தை...

Read more

மோடிக்கு அனுப்பிய கடன் மோசடி நபர்களின் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை

அதிகளவு கடன் மோசடியில் ஈடுபட்டோரின் பட்டியல் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்...

Read more
Page 1542 of 2227 1 1,541 1,542 1,543 2,227