இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என ராஜாங்க அமைச்சர் ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ராஜீவ்...
Read moreதிருகோணமலை – சேருநுவர பகுதியில் சாராயம் குடித்து விட்டு திருமண வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று மாலை கைது...
Read moreசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருப்பது, உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்தில் திஹேக் நகரில்...
Read moreபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வத்திகான் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு...
Read moreஇந்திய தலைநகர் டெல்லியில் தலைமை காவலர் ராம் அவ்தார் இனம் தெரியாத தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
Read moreநாட்டில் மாதா மாதம் முன்னெடுக்கப்பட்டு வரும் எரிபொருள் விலையேற்றத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை...
Read moreபாரிய இலக்குடன் செயற்படும் போது சிறு சம்பவங்களை வைத்து அதிரடித் தீர்மானம் எடுப்பது தவறானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன்...
Read moreவிஜய் மல்லையாவை அடைக்க உள்ள சிறை குறித்த வீடியோவை இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்ட்ர் நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. இங்கிலாந்துடன் இந்தியாவுக்கு கடந்த 1993 ஆம் வருடம்...
Read moreலிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன்,...
Read moreதேசிய சிறைச்சாலைகள் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, இன்றைய (12) நாள் முழுவதும் சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான்...
Read more