கொழும்பில் இரண்டு வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட, ஆரம்யா வீதி பிரதேசத்தில் 11 கிராமும் 300 மில்லிகிராம் நிறையுடைய...
Read moreவவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 29 வயதுடைய நிதர்சன் என்ற...
Read moreஇலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது...
Read moreகொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று பொலிஸ் வாகனம் கடத்தல் தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப் பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்...
Read moreஅமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் நாய் ஒன்றின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை...
Read moreமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார்...
Read moreஇங்கிலாந்து விஜயத்தின் ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சித்த சம்பவம்...
Read moreவெற்றி எனும் இலக்கை அடைய சோதனைகளை கடக்க வேண்டியது அவசியம் என பல சாதனையாளர்கள் சொல்லி கேட்டிருப்போம். அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து தான் எதனால்...
Read moreஅனுராதபுரத்தில் தவறிய அழைப்பால் ஏற்பட்ட காதலால் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தவறிய அழைப்பினால் 15 வயதான சிறுமி ஒருவருடன் இராணுவ வீரர் ஒருவர் காதல்...
Read moreயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் இருந்து இன்று மனித எலும்புக்கூடு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு...
Read more