இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச ரீதியில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம்...
Read moreகொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று (13) அதிகாலை தீ பரவியுள்ளது. இதன்போது, குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக...
Read moreபேருவளையிலிருந்து கடலுக்கு சென்று விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய...
Read moreபாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக வழங்கும் வெளச்சரின் பெறுமதியை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி...
Read moreபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் இனியும் அரசியல் நடத்தக்கூடாது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்...
Read moreநாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் போலி முகவர் நிலையங்கள் வெகுவிரைவில் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். இதுவரைக் காலமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
Read moreவிசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று (13) நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சகல அமைச்சர்களுக்கும் இந்த விசேட கூட்டத்தில் அவசியம்...
Read moreஅடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரன் ஒருவர் போட்டியிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்....
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம் என ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்...
Read moreகுழாய்களில் இருந்து நீர் விரயமாகுவதைத் தவிர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை 3ஆம் இடத்தில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம்...
Read more