Easy 24 News

வடக்கில் கண்ணிவெடி அகற்ற ஜப்பான் நிதியுதவி

வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்கென ஜப்பான் ஒன்று தசம் இரண்டு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. கண்ணிவெடிகளை...

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எதிர்வு கூறப்படும் சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் 10...

Read more

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்

ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் (University of Glasgow) நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்...

Read more

ஐ.தே.கட்சியுடன் ஜனாதிபதியின் அதிருப்தி அதிகரித்து வருகின்றது

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டிணைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்...

Read more

விச பால் பக்கெட் விவகாரம்: பசில் மீதும் சந்தேகம்

எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவு கிடைக்கவில்லையெனவும், சர்ச்சைக்குரிய பால் பக்கெட்டுக்களை அவருடைய ஆதரவு குழுவினர் விநியோகித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும்...

Read more

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாரம்பரிய நெசவு உற்பத்தி மற்றும்...

Read more

இறக்குவானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 47 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது...

Read more

மின்கம்பத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – ஏறாவூர், ஐய்யங்கேணி ஜின்னா வீதி, ஏழாம் குறுக்குத் தெருவில் தனியார் ஒருவரின் தேவைக்காக நாட்டப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றுமாறு மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜின்னா...

Read more

7 பேரை விடுதலை தொடர்பில் ஆளுனர் – உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை

இந்திய முன்னாள் ஜனாதிபதி ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக...

Read more

மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவின் பொறியில் சிக்கியுள்ளாரா?

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்...

Read more
Page 1538 of 2227 1 1,537 1,538 1,539 2,227