இலங்கையின் மேற்கு கடல் பகுதியான நீர்கொழும்பிலிருந்து ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 11...
Read moreமக்கள் விடுதலை முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கம் போதியளவு தலையீடு செய்யவில்லையாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாட்டாளி வர்க்கத்திலிருந்து ஒருவரை வேட்பாளராக்கப்...
Read moreஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடாத்தி உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர்...
Read moreபாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது....
Read moreஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
Read moreஎண்ணூர்-தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. எவ்வித முன்னரிவிப்புமின்றி நிலங்களை கையகப்படுத்துவதால் தடை விதிக்க கோரி...
Read moreவெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் நல்லபெருமாள் உட்பட...
Read moreசெங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில்...
Read moreபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம்...
Read moreஉயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்து வந்த ஐ.நா சபையில் சுகாதார அமைப்பு, இந்த...
Read more