தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு ஆரம்ப நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மாவடிமுன்மாரியில் இடம்பெற்றது. தியாகி திலீபனின் திருவுருவ படத்துக்கு தீபம் ஏற்றி...
Read moreரஷ்யா மற்றும் சீனா கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள செபீரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில்...
Read moreஅமெரிக்க பாராளுமன்றத்தில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக...
Read moreஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்ககையும் திருமணம் செய்துக்கொண்டு 7 பிள்ளைகளை பெற்றிருத்தனர். இவர்களின் வாரிசுகள் பெருகி தற்போது இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை முறையை...
Read moreசீனாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெறுகிறார்கள். இந்த நவீன உலகில் தற்போது எல்லா சேவைகளும் டிஜிட்டல் மையமாகி வருகிறது. பண பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது...
Read moreஅமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உள்பட் 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தற்போது மழைக்காலம்...
Read moreஇஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான்...
Read moreசட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இராஜதந்திரியொருவர் உட்பட 6 பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலி விமான நிலையத்தில் கடந்த வாரம் குறித்த இராஜதந்திரியுடன் அவரது மனைவியும்,...
Read moreஇலங்கை பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளில் தொழில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஃ குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...
Read moreதிருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதனை...
Read more