Easy 24 News

மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி – சர்ச்சைக்குரிய ட்விட்டர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் பிரதிநிதிகளும் தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்...

Read more

வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டுப் பிரதமர் Nguyen Xuan Phuc-ஐ இன்று சந்தித்தார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெறும் ஆசிய சர்வதேச பொருளாதார...

Read more

தெலுங்கானா கோர விபத்து: உயிரிழப்புக்கள் 52ஆக அதிகரிப்பு

தெலுங்கானாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் வரை 52 ஆக அதிகரித்துள்ளது. 32 பெண்கள், 15 ஆண்கள் மற்றும் 4...

Read more

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைவு மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவை அடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றிடம் நிலவி வருகின்றது. இந்நிலையில் குறித்த...

Read more

இரட்டைக் கோபுர தாக்குதல் நாள் இன்று!

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வொஷிங்டன்...

Read more

அமெரிக்க தலையீடு வேண்டாம்!

இஸ்ரேல்-பலஸ்தீன சமாதான செயற்பாடுகளில் இனிமேல் அமரிக்கர்கள் தலையிடவேண்டிய அவசியமில்லையென பலஸ்தீனத்தின் சிரேஷ்ட சமாதானப் பேச்சாளர் ஷயிப் இரகெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் ரமெல்லாஹ் நகரில் இன்று...

Read more

மைத்திரியும் மஹிந்தையும் ஒரே கிளாஸ் மேட்

அதளபாதாளத்தில் போய்க் கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியேழுப்ப வேண்டும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கம்....

Read more

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி

இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP)...

Read more

பாலில் விஷம் :மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

Read more

கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக மக்கள் போர்க்கொடி

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன. வவுனியா கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம்...

Read more
Page 1543 of 2227 1 1,542 1,543 1,544 2,227