பௌத்த மதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (15) மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க...
Read moreசர்வதேச தேவைக்கு ஏற்ப செயற்பட்டு வரும் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக சமர்ப்பிப்பதற்கு இன்னும் என்ன யோசனைதான் எஞ்சியிருக்கின்றது எனவும்,...
Read moreஎகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்குச் சந்தை மற்றும் மத்திய வங்கியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அலா (57 வயது)...
Read moreஇனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும்...
Read moreபுறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே பொலிஸாரினால் கைது...
Read moreதமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு உங்களின் பங்களிப்பு என்னவென வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம்பெயர் தமிழர்களுக்கும்...
Read moreதிருகோணமலையில் ஏற்பட்ட நில அதிர்வு, கற்பாறைகள் உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை களப்பை அண்மித்த பகுதியில் நேற்று...
Read moreகொழும்பின் சில பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான களுஹத் மதுஷான் ஆப்ரேவ் என்ற இளைஞரே...
Read moreபுதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 5000 பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாத்தளையில் வழங்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை என்ற...
Read moreஇந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணைக்கான 33 மணி நேர ‘கணிப்பீடு’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (16.09.18) இரவு அது விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read more