Easy 24 News

மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்!

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது...

Read more

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காட்டுக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற இருவர் குகையொன்றிலிருந்து, சடலமாக இன்று காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சென்ற...

Read more

4 கைக்குண்டுகளுடன் இருவர் கைது

புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைக்குண்டுகள் நான்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புஸ்ஸெல்ல பகுதியில் வைத்து இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர்...

Read more

எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சுஜித் சமந்த இந்த...

Read more

நெடுந்தீவில் வறட்சி குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் இறப்பு!!

நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்....

Read more

பிரதேச சபை பெண் அலுவலர் தாலிக்கொடி பறிப்பு!

நாவிதன்வெளி பிரதேச சபை பெண் அலுவலரின் தாலிக்கொடியை வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள குறித்த...

Read more

வவுனியாவில் கோர விபத்து -4 பெண்கள் பலி

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

Read more

எனக்கு இரண்டு நாக்கு கிடையாது – மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள ஏனைய தலைவர்கள் போன்று நான் ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசுவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெப்பத்திகொள்ளாவ பகுதியில் கடந்த 2006...

Read more

இந்த அரசாங்கம் சமய சூழலை அழித்துள்ளது – மஹிந்த ராஜபக்ஷ

வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் பக்கம் கவனித்தால், காலையில் குரோதங்களுடன் ஆரம்பித்து மாலையில் குரோதங்களுடனே முடிவடைவதாகவும், அதேபோன்று அரசாங்கம் சமய சூழலையும் அழித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஜனாதிபதி கொலை சதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி தீர்மானம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கான சதி நடவடிக்கை தொடர்பில் உடன் விசாரணை நடாத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ லங்கா...

Read more
Page 1532 of 2227 1 1,531 1,532 1,533 2,227