Easy 24 News

யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

யாழில் திருமண வீட்டில் பாரிய கைகலப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது கத்திக்குத்துக்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், வடமராட்சி கிழக்கு...

Read more

இலங்கை மக்களுக்கு இனி 5 நிமிடங்களில் கிடைக்கவுள்ள சலுகை..!!

பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதனை...

Read more

ஜனாதிபதிப் பதவியை விட பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வது சிறந்தது – மஹிந்த

புதிய அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதிப் பதவியை விட பாராளுமன்றத்திலிருந்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவுக்கு விஜயம்...

Read more

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம்

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால், தாமதமடைந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 880 விமானம் இன்று (17) அதிகாலை சீனாவின் கென்டன் நகருக்கு புறப்பட்டது. இந்தநிலையில்,...

Read more

வட மாகாணத்தின் சில பகுதிகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. ஊழியர்கள்

வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் அரச மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் நேற்று (16) மாலை...

Read more

தொழிற்சங்க நடவடிக்கையால் காட்டுயானைகளை விரட்டும் செயற்பாடு ஸ்தம்பிதம்

அகில இலங்கை வனஜீவராசி கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, காட்டுயானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால்,...

Read more

16 மாவட்டங்களில் வறட்சி, 715616 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 16 மாவட்டங்களிலுள்ள 2,12,737 குடும்பங்களைச் சேர்ந்த 7,15,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பவுஸர்கள்...

Read more

ஜனாதிபதி ஒரு சாதாரண மனிதர் – அமைச்சர் விஜேமுனி

ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் தற்பொழுது விசாரணைகளை நிறைவு செய்திருப்பார் என தான் நம்புவதாகவும், அவ்வாறு அவர்...

Read more

பொலிஸார் குறித்து கடந்த 3 வருட காலத்துக்குள் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

கடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடமையை ஒழுங்காக...

Read more

யுத்தத்தின் வலிகளை உணர்ந்தவன் நான்!

“போரின் வலிகளை மனதளவில் பலமுறை உணர்ந்திருக்கின்றேன். இந்திய இராணுவம் கடுமையாகத் தாக்கியபோது உடலிலும் போரின் வலியை உணர்ந்தேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்...

Read more
Page 1531 of 2227 1 1,530 1,531 1,532 2,227