வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் 134 பேருக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில்...
Read moreநான் மலையக சமூகத்தின் விடிவுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றேன். அந்த வேலைத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஒரு அங்குல...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை கைவிட்டு, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை உடனடியாக நியமிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
Read moreஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. தொடரின் மூன்றாவது போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில்...
Read moreஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு...
Read moreஅமைச்சரவை தீர்மானத்தின் பின்னரே பேரூந்து கட்டண அதிகரிப்பு இடம்பெற வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பேரூந்து கட்டணம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Read moreகொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன. புவக்பிட்டிய பகுதியில் இன்று (18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானைகள்...
Read moreமன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 72 ஆவது நாளாக நேற்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் ‘சதொச’...
Read moreபஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் நாளை (19) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு தமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின்...
Read moreசெப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறும் சபை அமர்வுகளில் முக்கிய சில சட்டமூலங்கள்...
Read more