இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்து, லீக் சுற்றுடன் இலங்கை வெளியேறிதே அதற்குக் காரணம். எமது...
Read moreஇலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம்,...
Read moreஅமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனையான 22 வயதான சீலியா பார்குயின் ( Celia Barquin) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அமேஸ் பகுதியிலுள்ள கொல்ப் விளையாட்டு மைதானம்...
Read moreவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
Read moreஎரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து யானைகள் உயிரிழந்ததுடன், ரயிலும் தடம்புரண்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில், ஹபரனைக்கும்...
Read moreதலைமன்னார் பியரிலிருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப் பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை...
Read moreகிளிநொச்சி அம்பாள்குளம் பகுதில் உள்ள தனியார் உணவாக விடுதியின் மதுபான சாலையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று கடந்த பதின் நான்காம் திகதி இடம்பெற்றுள்ளது கத்தியால் குத்தியவரை இருவர்...
Read moreகிளிநொச்சியில் அமையுவுள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்பில் நானோ எனது அமைப்பான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்போ எந்த இடத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளவோ, எதிர்க்கவோ...
Read moreஇலங்கைக்கு சென்ற ஜேர்மனியை பிரஜை இருவரிடம், தங்களுடைய கைவரிசையைக் காண்பித்த, சிறுவர்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்தச் சிறுவர்கள் இருவரிடமிருந்தும் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவெனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்...
Read moreபிரதமர் மோடியின் 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் 568 கிலோ எடையுள்ள லட்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் 68 ஆவது பிறந்த...
Read more