மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை என அக்டோபர் 3-க்குள் சுற்றறிக்கை விடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு...
Read moreமதுரை தபால் தந்தி நகரிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் 32 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பெண்கள்...
Read moreநெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ஆணையர் தலைமையில் 75 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்....
Read moreகும்பகோணத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு கொலு பொம்மைகள் ₹100 முதல் ₹2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.மகாளய அமாவாசைக்கு மறுநாளான...
Read moreசீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட சீன பொருட்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வரி விதித்து வருகிறது....
Read moreமழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சுவெல்லம் 30 கிலோ மூட்டை ₹1,250 ரூபாய் வரை...
Read moreகாஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய வீரர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான்...
Read moreஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள புதிய வரிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் சீன இறக்குமதி பொருள்களுக்கு வரி...
Read moreஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்க வாழ்க்கைச்செலவுக் குழு தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலையைக் கவனத்திற்கொண்டு இன்று மாலை கூடிய வாழ்க்கைச்செலவுக்...
Read moreவல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது....
Read more