ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேயிலையை விற்பனை செய்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின்...
Read moreகாட்டுயானைகள் ரயில் மார்க்கத்தில் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்சை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களினால் இந்த சமிக்ஞை கட்டமைப்பு...
Read moreதமிழகக் கல்வி அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் இன்றும் நேற்றும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். யாழ். நூலகத்திற்கு தமிழக அரசினால் 50,000 புத்தகங்கள் அவரது தலைமையில் நேற்று...
Read moreடீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று (19) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும்...
Read moreபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில்...
Read moreமாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றில் தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த அறிக்கைக்கிணங்க, சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களினால் பொதுமக்கள் குத்தகைக்கு மாறாக மாலைதீவின் 50...
Read moreதிரைப்படங்களில் எதிரிகளை துவம்சம் செய்யச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை போல் துப்பாக்கிகள் காண்பிக்கப்படுகின்றன. உலகின் ஆபத்தான ஆயுதங்களாக இருப்பதோடு பழமை வாய்ந்த ஒன்றாகவும் இருக்கின்றது. நீண்ட கால...
Read moreபயங்கரவாத தடுப்புப் பிரிவில் காணப்பட்ட “ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக...
Read moreவிழுப்புரம் மாவட்டம் எடைக்கல் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுரேஷேடம் இருந்து கார், 10 சவரன் நகை உள்ளிட்ட...
Read more