அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்திகதி அமெரிக்க...
Read moreகடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு...
Read moreமெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிஉள்ளனர். மெக்சிகோவின் கரிபால்டி சுற்றுலா தலத்தில், நேற்று திரண்டிருந்த ஏராளமானோர்,...
Read moreகாஷ்மீர் ஸ்ரீநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 அடுக்குமாடி ஓட்டல் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ரீகல் சவுக் என்ற இடத்தில் பேம்போஷ்...
Read moreசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்த புதிய வேலை வாய்ப்புகளை...
Read moreகருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக...
Read moreபிரபாகரனுடன் படம் எடுத்து அரசியல் செய்தவர் அல்ல வைகோ என்று ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க....
Read moreவைகோ பற்றி மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப் போல வாழ்ந்து பார்க்கட்டும் என்று நடிகர் சத்யராஜ் சவால் விடுத்தார். ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில...
Read more7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்...
Read moreராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக...
Read more