பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகளுக்கு நேற்று இத்தாலியில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. பிரபல தொழிலதிபாரான ரிலையன்ஸ் ஜியோ அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி....
Read moreஇலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்காக சென்ற வெளிநாட்டு தாய் மற்றும் மகள் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்...
Read moreவலிவடக்கு பிரதேசபை உறுப்பினர் சே. கலைஅமுதனின் வேண்டுகோளுக்கு இணங்க தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. வறுத்தலைவிளான்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர்...
Read moreவவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திறந்து...
Read moreகிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்; நீர் வழங்குமாறு ஏழு கோரிக்கைகளை முன்வைத்து திருவையாறு மக்கள் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். விவசாயத்தையே தமது...
Read moreமத்தியமுகாம் நகரில் மீள் சுழற்சிக்காக பயன்படுத்துவதற்காக டயர் துண்டுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அக்களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreஇலங்கையில் போர் நிலவிய சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு காலம் தாழ்த்தாது பொது மன்னிப்பு...
Read moreதிரைப்பட இயக்குநர் அமீர், “ஒரு ஆணுக்கு விலங்குடன் உறவுகொள்ள வேண்டும் என்று உணர்வு ஏற்பட்டால் அதுவும் ஒரு உணர்வுதானே.. அதை ஏன் தடுக்க வேண்டும்? விலங்கு சம்மதித்தால்...
Read moreசிறிலங்கா பெண் படை அதிகாரிகளினால் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் இந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது....
Read more