கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில் அருகாமையில் சிற்றூந்து ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் கிரிபத்கொடையை சேர்ந்த ச்சிரான் எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்....
Read moreநாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் முதல்...
Read moreகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(20) நண்பகல் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து...
Read moreஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம்...
Read moreநெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்றுள்ளது. சாரதி ஒருவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி நெடுஞ்சாலையில்,...
Read moreஅமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மேரிலான்ட் மாநிலம் ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது....
Read more13 பேர் பலியான விஷ சாராய வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்த செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 2000ம் ஆண்டில்...
Read moreகடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பெரும்பாலானவை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தான் நடைபெற்றிருப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான பயங்கரவாத...
Read moreமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது....
Read moreமியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி குறித்து பேஸ்புக்கில் தவறாக கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது பெரும்...
Read more