யாழ்ப்பாணத்தில் பிறந்துபிரித்தானியாவில் வாழும் எம் ஐ ஏ அழைக்கப்படும் பாப் இசைப்பாடகி மாதங்கி (மாயா) அருள்பிரகாசம் அகதிகளுக்காக விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை...
Read moreகொழும்பு – தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக...
Read moreவவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக...
Read moreஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம்...
Read moreகாணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத...
Read moreகிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை...
Read moreமுல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு பத்து...
Read moreபிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டடு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த பாதிரியார் தேவாலயத்திற்குள்ளேயே தற்கொலை செய்து...
Read moreமாலத்தீவு அதிபர் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு...
Read moreதான்சானியாவில் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே...
Read more