Easy 24 News

வவுனியா ஓமந்தையில் காற்றுடன் கூடிய மழை: வீடு ஒன்று சேதம்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நேற்று மாலை ஓமந்தை, மருதங்குளம் கிராம அலுவலர்...

Read more

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி

மேல்செம்பேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் லோகநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்களை கைது செய்ய கோரி உடலை அகற்றாமல் சாலை...

Read more

கொழும்பில் காணொளியாக அம்பலமாகும் பெண்களின் அந்தரங்கங்கள்!

கொழும்பு, நுகேகொடயில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலியல் நடவடிக்கைகளை காணொளிகளாக பதிவிட்டு விற்பனை செய்யும், நடவடிக்கை ஒன்றும் குறித்த விபச்சார விடுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை...

Read more

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாட ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

Read more

சிறுமியை காதலித்த இளைஞன் செய்த காரியம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை...

Read more

சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1300 ஆக உயர்த்த ஆலோசனை!

சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ 1300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய்...

Read more

கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோர் விடுத்துள்ள அறிவிப்பு

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோராகிய நாங்கள் தெரிவிப்பது யாதெனில், 20.09.2018 மரணமடைந்த கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக...

Read more

கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்

கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் நேற்று கிளிநாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 46...

Read more

தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும்

மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒர் சம்பள நிர்ணய சபையை அமைத்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் தனியார் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆணைக்குழுகளை நியமித்து அதனூடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையை நான்...

Read more
Page 1519 of 2227 1 1,518 1,519 1,520 2,227