மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மானி...
Read moreஒவ்வொரு முஸ்லிமும் மரத்தைப் போன்று பயன்தரக் கூடிய ஒரு வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில்...
Read moreஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அமீராக (தலைவர்) அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கண்டி பொல்கொல்ல NICD மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
Read moreஅமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் கையை பிடித்த நிலையில் இருந்த புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவின்...
Read moreசீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளங்களூடாக வதந்திகள் பரவுவதாலும்...
Read moreதாய்லாந்தில் இந்திய வாலிபர் ஒருவர் தாய்லாந்து பெண்ணிடம் அத்துமீறியதால் அந்த பெண், வாலிபரின் உதட்டைக் கடித்து துப்பிவிட்டார். இந்தியாவை சேர்ந்த சஷாங் அகர்வால் என்ற நபர் தாய்லாந்துக்கு...
Read moreமது குடிக்கும் பழக்கத்தால், உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 30 லட்சம் பேர் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, உயிர்க்கொல்லி நோயான,...
Read moreஈரான் நாட்டில் ராணுவ அணிவகுப்பில் புகுந்த மர்மக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் அவாஸ். இங்கு...
Read moreஅவுஸ்திரேலியாவில் காதல் கணவருக்கு வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த மனைவியின் அதிரடி நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிட்னி நகரில் குடியிருந்து வருபவர்கள் மெல்...
Read more