இஸ்லாமிய குடியரசுகளை அச்சுறுத்தி அந்நாடுகளுக்கான பாதுகாப்பின்மையை உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கமென ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோக் நகரில் இடம்பெற்றுவரும் ஐக்கிய...
Read moreதகவலறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் தகவல் வார நிகழ்வுகள் தற்போது பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘கிராமத்திற்கு தகவல்...
Read moreஉண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த...
Read moreபொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதில், ஒருகிலோ மல்லிகை ₹300ஆக குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார...
Read moreஉடவளவை தேசிய பூங்காவின், ஹம்பேகமுவ பகுதியில் சுமார் 3 1/2 ஏக்கர கஞ்சா சேனையை பொலிசார் மீட்டுள்ளனர். வலானை மத்திய குற்றத் தடுப்பு தாக்குதல் பிரிவு அதிகாரிகளுக்கு...
Read moreமதுரை மாட்டுத்தாவணி, கீழ வடம்போக்கி தெரு ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தேங்காய் கமிஷன் கடைகள் உள்ளன. இங்குள்ள மார்க்கெட்களுக்கு பொள்ளாச்சி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும்...
Read moreநேற்று பிற்பகல், ஹபராதுவ, கொக்கல பகுதியில் கார் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் இரு மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஹபராதுவ, உரக் களஞ்சியத்திற்கு அருகிலுள்ள வீதி சமிக்ஞை...
Read moreஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால், பீட்ரூட் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ்,...
Read moreபரங்கிமலை இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் தேவதாஸ் (54) என்பவரின் மளிகை கடையில் குட்கா ...
Read moreதடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சிந்தாரிப்பேட்டை சுந்தரி (24), காசீம்...
Read more