Easy 24 News

ரூபாவைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளது

இந்த அரசாங்கத்துக்கு மனிதர்களைப் பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாது என்பதையே பொருளாதார வீழ்ச்சி நிலை எடுத்துக் காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

ENTERPRISES ஶ்ரீலங்கா திட்டத்தில் 22,957 பேருக்கு கடன்

என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் வட்டி சலுகையுடனான அரச கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 22,957 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம்

இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின்...

Read more

நான் தோல்வியடைந்து விட்டேன் : அப்துல்லாஹ் யாமீன்

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்ததை, அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஒப்புக்கொண்டுள்ளார். மாலைதீவு மக்கள் தமக்கு தேவையானதை தெரிவுசெய்துள்ளனர். நேற்றைய தேர்தலின் முடிவுகளை நான்...

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைத் கூட்டத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) உரையாற்றவுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று ஆரம்பமாகிய ஐ.நா....

Read more

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவரை பரிந்துரை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய,...

Read more

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பயன்படுத்திய தடுப்பூசியில் பிரச்சினைகளும் இல்லை – சுகாதார அமைச்சு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 17 நோயாளர்களுக்கு...

Read more

உயிருடன் சரணடைந்த கேர்ணல் ரமேஸை இராணுவம் கொலை செய்ததா? சரத் பொன்சேகாவின் பதில்

நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோர் புத்தி சுவாதீனம் இன்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைசர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

Read more

எழுவர் விடுதலை விவகாரம் – உள்நோக்கத்துடனேயே தாமதப்படுத்தப்படுகின்றது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சுமத்தியுள்ளார். திருச்சியில்...

Read more

உலகம் சுற்றும் போட்டியில் காயமடைந்த இந்திய மாலுமியை மீட்கும் முயற்சி தொடர்கிறது!

உலகை சுற்றிவரும் கோல்டன் க்ளோப் படகுப்போட்டியில் கலந்து கொண்ட போது கடுமையாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்பதற்காக சர்வதேச மீட்புக் குழுவினர் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். தன்னந்த...

Read more
Page 1517 of 2227 1 1,516 1,517 1,518 2,227