நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட செயற்திட்டம்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி முன்னெடுத்துள்ள மாட்டுத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே டொலர் விலை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...
Read moreசமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
Read moreஇந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம்...
Read moreவடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. சபையின் 132ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. சபையின் ஆரம்பத்தில் அவைத் தலைவர் அறிவிப்பின்போது...
Read moreலண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கறுப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில்...
Read moreஅநுராதபுரம் – சியம்பலகஸ்வெவ பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் இருந்து விவசாய காணிக்கு நேற்று இரவு சென்ற நபர் யானை தாக்கி...
Read moreவவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒருவருடமாக...
Read moreயாழ். மீசாலை பகுதியில் பிட்டினை உணவாக உட்கொண்ட 74 வயது வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த வயோதிப்...
Read moreதிமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை...
Read more