பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாக்., ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்கள்,...
Read more'ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது,'' என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார். ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய...
Read moreமுன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவுடன் பலியான, 14 பேரின் குடும்பத்தினர், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலையாளிகள்...
Read moreஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5...
Read moreஉலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ மனித...
Read moreஇத்தாலியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 600 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. கால்சி அருகே பிசா பகுதியில் உள்ள மான்டே செரா வனத்தில் திடீரென்று பற்றிய காட்டுத்தீ...
Read moreசீனாவில் சிமெண்ட் சாக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உடையை திருமால் ஆடையாக மணப்பெண் அணிந்து கொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்ஷூ மாகாணத்தை சேர்ந்த 28 வயதான டான்...
Read moreகேட்கும் தகவல்களை எல்லாம் அள்ளித்தந்து 100 கோடிக்கு மேலான மக்களை ஈர்த்திருக்கும் பிரபல தேடுதளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதனை...
Read moreயாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் கீழ் பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும்...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இருக்கும் ஆபாசா காணொளி எனக் கூறி, சமூக வலைத்தளங்களில் காணொளியை வெயிட்ட இரண்டு பேரை கைதுசெய்ய பொலிஸார்...
Read more