Easy 24 News

பா-து-கலே பிராந்திய எல்லைக்கடலில் இருந்து ஆறு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பா-து-கலேயின் Audinghen பகுதி கடலில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். சிறிய ரக துடுப்பு...

Read more

களுத்துறையில் கரைக்குள் புகுந்த கடல்

களுத்துறை பகுதியில் அலைகள் பொங்கி எழுந்து கரையில் இருந்து 100 மீற்றருக்கும் அதிகமான இடம் கடல்நீர்  தரைக்குள் புகுந்துள்ளது .நேற்றைய தினம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கமும்...

Read more

பசிபிக் கடற்பகுதியில் ரன்வேயை விட்டு கடலில் இறங்கிய பயணிகள் விமானம்

பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது. மைக்ரோனேசியாவில் இருந்து பப்புவா நியூகினியாவிற்கு விமான நிலையத்துக்கு புறப்பட்ட...

Read more

திகிலடைந்து போன ரஷ்ய புலனாய்வு பிரிவு போலீசார் 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியர்

ரஷ்யாவில், 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியரை கைது செய்த புலனாய்வு பிரிவு போலீசார், அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை கேட்டு திகிலடைந்துள்ளனர். உலகில், மனித இனம்...

Read more

தமிழ்நாடு இலங்கை இடையே ஏற்படவுள்ள மாற்றம்..!

இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான...

Read more

பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட முயன்ற சாரதி,நடத்துநர் கைது

பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது. திருகோணமலை சீனக்குடா ஐ.ஓ.சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்...

Read more

யாழில் ஹயஸ் வாகனத்தினால் ஏற்பட்ட விபரீதம்..!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தமையினால் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து யாழ்பாணம் பெரியகடை வீதியில்   நடந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து பயணித்த...

Read more

வெளிநாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களை கொலை செய்வது மற்றும்...

Read more

யாழில் பாம்பாக மாறிய மாட்டுச் சாணம்!

யாழ்ப்பாணத்தில் மாட்டுத் தொழுவமொன்றில் காணப்பட்ட மாட்டுச் சாணம் திடீரென்று பாம்பாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின்...

Read more

நாம் ஏற்படுத்திய சலுகையைப் பயன்படுத்தி எமக்கே அடிக்கின்றனர்

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய எதிரணியினர் இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களை பெற்று அரசாங்கத்தையே கேள்வி கேட்கின்றனர் என...

Read more
Page 1511 of 2227 1 1,510 1,511 1,512 2,227