'பாலியல் பலாத்கார புகார் உட்பட, பல்வேறு சிக்கல்களில், 'ஸ்வீடிஷ் அகாடமி' சிக்கியுள்ளதால், இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் மற்றும் நார்வேயைச்...
Read moreவடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இரவு 11 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பலத்த...
Read moreஇந்தியர்களின் கணக்குகள் உள்பட 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் இந்தியர்களின் பேஸ்புக்...
Read moreஅந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 130 கோடி உயர்ந்து, 40,179 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 40,048...
Read moreபெட்ரோல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால்...
Read moreநீதிபதி பிரெட் கவனா மீது 3 பெண்கள் பலாத்கார புகார் அளித்தது தொடர்பாக எப்பிஐ விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி...
Read moreஇந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், வடக்கு பகுதியில் உள்ள,...
Read moreதிருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...
Read more'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா முகம்மது குரோஷி பேசிக் கொண்டிருக்கும்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ்...
Read moreஇருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் மேற்கொண்ட 13 வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். Picardie நகரில் வைத்து இவன் கைது...
Read more