போரின் இறுதி வாரங்களில் நடந்தது தனக்குத் தெரியும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்பாக அவரே முதலாவதாக சாட்சியமளிக்கவேண்டும்...
Read moreபலாலி வானூர்தித் தள ஆரம்ப அபிவிருத்திப் பணிகளை சிவில் வானூர்தித் திணைக்களம் முன்னெடுப்பதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு...
Read moreபுதிய கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக்...
Read moreபெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில்...
Read moreஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான...
Read moreஅனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த முதலை வீட்டு விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரின் கட்டிலுக்குக் கீழ்...
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்புடைய ஆவார் குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்படுள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு ஆவா குழுவினர்...
Read moreவவுனியாவில் இராணுவ முகாம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,...
Read moreபோத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 350 – 499...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன், குறித்த நபர்...
Read more