கடுமையான மழை, கடுங்காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளம் முதல்...
Read moreஉள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கான தேவையில், சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எண்ணெயை இறக்குமதி...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார். பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களை பெற்று அவற்றை விற்பனையும் செய்து முடிந்துள்ள நிலையில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களைத்...
Read moreவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீரற்ற வானிலை மற்றும் வரட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வரட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும்...
Read moreபிரபல சிங்களப் பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் நேற்று தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்ன் நகரில் சங்கீதக் கச்சேரியொன்றில் கலந்துகொள்ளச்...
Read moreபாரதூரமான வழக்குகள் உள்ள அரசியல் கைதிகள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நாளை செவ்வாய்க் கிழமை, நீதி அமைச்சில் சட்டமா அதிபருடன் நான் கலந்துரையாடவுள்ளேன். ஆனால் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்...
Read moreகொக்குவில் ஆடியபாதம் வீதியில் இளைஞனை தாக்குவதற்கு 8பேர் கொண்ட கும்பல் விரட்டியுள்ளது. தப்பித்து ஓடிய இளைஞன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார். இளைஞனை குழு ஒன்று விரட்டிச் செல்வதைக்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை அடிக்கடி விமர்சிக்கின்றார். நான் முரண்பாட்டு அரசியலைத் தொடர விரும்ப வில்லை. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர்...
Read more