அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன்...
Read moreபொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்....
Read moreவடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Read moreபொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
Read moreஎமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Read moreயட்டியந்தோட்டை, ஹல்கொல்ல பிரதேசத்திலுள்ள உடகில்ம தோட்டத்தில் நேற்று பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்ததன் பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக...
Read moreஇலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு...
Read moreதிருட்டுக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் விரட்டிப் பிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மானி்ப்பாய் பிடாாரி ஆலயத்தில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு...
Read moreஇந்தோனேசியாவில் இன்று காலை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இந்தோனேசியாவில் சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான...
Read moreவடக்கு மாகாணத்தின் நடப்பு ஆண்டு செயற்பாடுகளுக்குப் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் முழுமையாகக் கிடைக்க வில்லை என்று மாகாணத் திறைசேரி தெரிவித்தது. வடக்கு மாகாணத்தில் திணைக்களங்கள், அமைச்...
Read more