Easy 24 News

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,...

Read more

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி : ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் கூடியுள்ளது. இரு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் இதன்போது...

Read more

தென் மாகாணம் முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை

போதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை ஒழிப்பதற்கு தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ்...

Read more

பேருளையில் துப்பாக்கிச் சூடு, இளைஞன் படுகாயம்

பேருவளை பிரதேசத்தில் நேற்று (03) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேருவளை, பன்னில, 80 ஏக்கர் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்...

Read more

வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று  மாலை 3 மணியளவில்...

Read more

மாவீரர் தின நினைவேந்தலில் -ராணுவம் முடிவெடுக்க இயலாது

தமிழ் மக்­க­ளின் காவல் தெய்­வங்­க­ளா­கப் போற்­றப்­ப­டும் மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது எனக் கூறும் அதி­கா­ரத்தை இரா­ணு­வத் தள­ப­திக்கு யார் வழங்­கி­யது என்று கேள்வஎழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக்...

Read more

புலி உறுப்பினர்கள் நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கண்டி பொல்­கொல்­ல­வில் 2008ஆம் ஆண்டு பய­ணி­கள் பேருந்­தின் மீது நடத்தப்பட்ட குண்­டுத் தாக்­கு­தல் தொடர்­பான வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப் பட்ட விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் 4...

Read more

பூஜித் ஜெய­சுந்­த­ர­வின் செயற்­பா­டு­களை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி

பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ர­வின் செயற்­பா­டு­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடு­மை­யாக விமர்­சித்­து ள்­ளார். சரத் பொன்­சேகா, அமைச்­ச­ர­வைக் கூட்­டுப் பொறுப்­பு­டன் நடக்­க­வில்லை என்­றும்...

Read more

விகா­ரை­யின் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடை­நி­றுத்த உத்தரவு

முல்­லைத்­தீவு, நாயா­றில் உள்ள நீரா­வி­ய­டி­ யில் அமைக்­கப்­ப­டும் விகா­ரை­யின் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடை­நி­றுத்த வேண்­டுமஎன்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்­ளது. அந்­தப் பகு­தி­யில் பிக்கு...

Read more

8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம்

அநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம் அதேபோன்று எஞ்சி 42 வழக்கு இடம்பெற்று வரும் அரசியல்...

Read more
Page 1506 of 2227 1 1,505 1,506 1,507 2,227