வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,...
Read moreவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் கூடியுள்ளது. இரு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் இதன்போது...
Read moreபோதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை ஒழிப்பதற்கு தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ்...
Read moreபேருவளை பிரதேசத்தில் நேற்று (03) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேருவளை, பன்னில, 80 ஏக்கர் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்...
Read moreமலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று மாலை 3 மணியளவில்...
Read moreதமிழ் மக்களின் காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனக் கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என்று கேள்வஎழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக்...
Read moreகண்டி பொல்கொல்லவில் 2008ஆம் ஆண்டு பயணிகள் பேருந்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 4...
Read moreபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்து ள்ளார். சரத் பொன்சேகா, அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புடன் நடக்கவில்லை என்றும்...
Read moreமுல்லைத்தீவு, நாயாறில் உள்ள நீராவியடி யில் அமைக்கப்படும் விகாரையின் கட்டுமானங்களை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமஎன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்தப் பகுதியில் பிக்கு...
Read moreஅநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம் அதேபோன்று எஞ்சி 42 வழக்கு இடம்பெற்று வரும் அரசியல்...
Read more