“ஆச்சாரங்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தால் சபரிமலை கோயிலை பூட்டுவேன்” என்று கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற...
Read moreகோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்...
Read moreகடவுள் என்று யாரும் இல்லை என்று தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். “மனிதனின் பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை...
Read moreமாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி அரேபியா ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை...
Read moreசோமாலியாயில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், 60 பயங்கரவாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோமாலியா நாட்டில் அரசுக்கும்...
Read more6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, இறந்த சிறுமியின் தந்தை முன்னிலையில் அந்த காமுகனுக்கு...
Read moreஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே 3 நாள் பயணமாக நேற்று மாலை திடீரென இந்தியா வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய புலனாய்வு நிறுவனமான...
Read moreவங்க தேசத்தில் தற்போது முகநூலில் வெளியாகி உள்ள மூன்று புகைப்படங்கள் பலராலும் பாராட்டுப் பெற்று வருகிறது. முகநூல் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிவிட்டரில்...
Read moreஉலளாவியரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கெய்ன், ஹெரோயின், மில்லியன் கணக்கான போதைவில்லைகள் உள்ளிட்ட 55 தொன்னிற்கும் அதிகளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்டபோல் பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த...
Read moreஎரிபொருள் விலையேற்றம் குறைப்பு என்பவற்றுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்திருந்த சர்ச்சைக்குரிய விலைச்சூத்திரம் நிதி அமைச்சினால் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது. அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் உட்பட யாரும் அறியாத நிலையில்...
Read more