Easy 24 News

அமைச்சரவையிலிருந்து ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய ஐ.தே.க அமைச்சர் யார்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க...

Read more

வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர்...

Read more

மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

Read more

அமேரிக்க புயல் – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

அமெரிக்காவின் புளோரிடா, வேர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களைத் தாக்கிய மைக்கேல் புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்...

Read more

20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பிரதமர் தனது இந்திய...

Read more

தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு – திருநெல்வேலியில் பரபரப்பு

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் எனும் நபரே...

Read more

மல்லாகத்தில் ஹெராயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு...

Read more

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக்...

Read more

102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு

வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தமிழ்...

Read more

தொழிலமைச்சர் – இ.தொ.கா நேற்று முக்கிய பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில்...

Read more
Page 1483 of 2227 1 1,482 1,483 1,484 2,227