Easy 24 News

தேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்!

அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்  ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூஜையில்...

Read more

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை

சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி...

Read more

மீண்டும் நாலக டி சில்வாவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம், எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாவது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை, காலை 9.00...

Read more

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் இல்லை

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2018 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...

Read more

ஜமால் – சண்டையின் பின்னர் மரணமடைந்துள்ளார்

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி காணாமல் போய் 17 நாட்களுக்கு பின்னர் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read more

புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

மாற்றீடு ஒன்று இல்லாமையே, புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்ய முடியாமல் போயுள்ளமைக்கான காரணம் என பாடசாலைகள் சுகாதாரம் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளரும் சமூக...

Read more

வங்கி பணிப்பாளர் சபைகளைக் கலைக்க ஜனாதிபதியால் முடியாது

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர...

Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை

நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் இரு நாட்களுக்கு காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் (20) நாளையும் (21) நாட்டின் பெரும்பாலான...

Read more

நாலக டி சில்வா, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இரண்டாவது நாளாகவும் இன்று (19.10.18) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர்...

Read more

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய பெண் பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார்

சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு கடுமையான எதிர்ப்புகள் தொடரும் வேளையில், 100 காவல்துறையினரின் துணையுடன் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவிதா என்பவர் தனது பணி நிமித்தம்...

Read more
Page 1481 of 2227 1 1,480 1,481 1,482 2,227