உழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சோளம் மற்றும் பயறு உள்ளிட்ட பல தானியங்களுக்கான வரி அடுத்த வருடத்திருந்து இரு...
Read moreசோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளுரில் சோள உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சோளத்தின்...
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஆண்கள் மட்டும் இரவு முழுவதும் அம்மனை வழிபட்ட வினோத திருவிழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில்...
Read moreகடந்த புதன் கிழமை அன்று காலை, திபெத்தின் யார்லுங் சாங்போவில் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாயும் ஆற்றின் போக்கில் தடை ஏற்பட்டுள்ளது....
Read moreடிக்டாக் செயலியில், தனது வீடியோக்களுக்கு தரம் தாழ்ந்த வகையில் கமெண்டுகள் வந்ததால், அதனால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreதசரா திருவிழா மைசூருவில் கோலாகலமாக நடப்பது வழக்கம். ஆனால் தசராவின் இறுதி நாளில் மைசூரு அரச குடும்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மைசூரு அரச குடும்பத்தினர் தசரா திருவிழா...
Read moreசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்.எம்.எஸ்.மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக, சென்னை சென்ட்ரல்...
Read moreஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (20) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அத்துடன், இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில், அந்த விடயத்தில் தலையீடு செய்வதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர...
Read moreகேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின்...
Read more