அம்பாந்தோட்டை, அகுணுபெலபெஸ்ஸ சிறைச்சாலை கூரை மீது ஏறி சில கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...
Read moreமூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை,...
Read moreஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
Read moreமுல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று(சனிக்கிழமை) மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்...
Read moreமட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற...
Read moreயாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் இரண்டு வருட நினைவுதினம், நேற்று(சனிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட...
Read moreநாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச...
Read moreசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதாக இந்திய இளைஞர் கூறி உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து...
Read moreஇரு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில்...
Read moreவவுனியா – பம்பைமடு பிரதேசத்தில் தரிசு நிலமாகவுள்ள 16,000 ஏக்கர் காணியில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைக்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த வலயத்தில்...
Read more