சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஓமன் முதலிடம் பெற்றுள்ளது. உலக பொருளாதாரத்துறை சார்பில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் உலக அளவில் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு...
Read moreயாழ்.கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்து நின்ற முச்சக்கரவண்டி என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சற்று பதற்றமான...
Read moreயாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 11...
Read moreவவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேரூந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.30 மணியளவில் இவ் விபத்துச்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிப்படுத்திய கருத்துக்கு ஒன்றில் அவரைக் கைது செய்திருக்க வேண்டும் அல்லது அவரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியிருக்க வேண்டும் என கூட்டு எதிரணியின்...
Read moreமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று (22) மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கொலை சதித் திட்ட குற்றச்சாட்டு...
Read moreஇலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா. எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தங்களுக்கு நீதி கிடைக்குமென சிந்திப்பதற்குக்...
Read moreவட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை)...
Read moreமட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு(சனிக்கிழமை)பயணித்த கடுகதி ரயிலில் யானையொன்று மோதியுள்ளமை காரணமாக குறித்த ரயில்...
Read moreபயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர். இந்நிலையில் குறித்த...
Read more