Easy 24 News

சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகளில் ஓமன் முதலிடம்!

சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஓமன் முதலிடம் பெற்றுள்ளது. உலக பொருளாதாரத்துறை சார்பில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் உலக அளவில் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு...

Read more

உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம்மீது தாக்குதல்

யாழ்.கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்து நின்ற முச்சக்கரவண்டி என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சற்று பதற்றமான...

Read more

யாழில் முச்சக்கர வண்டியில் வந்தவரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கணே­ச­நா­த­னுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக தெல்­லிப்­ப­ழைப் பிர­தே­சத்­தில் 11...

Read more

தனியார் பேரூந்து தடம்புரண்டது: மூவர் படுகாயம்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேரூந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.30 மணியளவில் இவ் விபத்துச்...

Read more

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிப்படுத்திய கருத்துக்கு ஒன்றில் அவரைக் கைது செய்திருக்க வேண்டும் அல்லது அவரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியிருக்க வேண்டும் என கூட்டு எதிரணியின்...

Read more

நாலக்க சில்வா இன்று மூன்றாவது நாளாகவும் CID யினால் விசாரணை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று (22) மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கொலை சதித் திட்ட குற்றச்சாட்டு...

Read more

இராணுவத்திற்கு எதிராக ஐ.நா. எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது

இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா. எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தங்களுக்கு நீதி கிடைக்குமென சிந்திப்பதற்குக்...

Read more

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை)...

Read more

கடுகதி ரயிலில் மோதிய யானை

மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு(சனிக்கிழமை)பயணித்த கடுகதி ரயிலில் யானையொன்று மோதியுள்ளமை காரணமாக குறித்த ரயில்...

Read more

நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டு மீளப்பெற்ற அவுஸ்ரேலிய பொலிஸார்

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர். இந்நிலையில் குறித்த...

Read more
Page 1478 of 2227 1 1,477 1,478 1,479 2,227