இலங்கையில் பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு,...
Read moreமனித அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒளிப்பட கண்காட்சி யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் 216 ஒளிப்பபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமாதானத்துக்கு நல்லிணத்துக்குமான சமகி...
Read moreஅறிவுத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இவ் உலகில் சிறுவர் திருமணங்கள் பல நாடுகளில் காணபப்படுவதுடன், அத்தகைய திருமணங்களில் பல நீதிமன்ற படிகள் ஏறி விவாகரத்து வரை செல்வதையும் காணமுடிகிறது....
Read moreமத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து...
Read moreதங்காலை வெல்வத்துகொடை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில்...
Read moreரஷ்யாவும், அமெரிக்காவும், 1987ல், ஒரு ஒப்பந்தம் செய்தன. அதன்படி, 300 கி.மீ., முதல், 3,000 கி.மீ., தூரம் வரை செலுத்தக் கூடிய இடைப்பட்ட தூர அணு ஆயுதங்களை...
Read moreஅனந்தி சசிதரனால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி அவருக்கு பெருமை கிடைக்கிறதோ இல்லையோ அதனூடாக தமிழர்களுக்கு பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்...
Read moreஅமெரிக்காவில் நவ. 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக ரஷ்யப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலீனா அலெக்ஸீவ்னா கஷ்யநோவா. இவர்,...
Read moreஇலங்கைக்குள் வசிக்கும் சில குழுக்களினால், நபர்களிடம் பணம் பெற்று கொண்டு கடல் வழியில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளதென வெளிவிவகார...
Read moreமனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல்...
Read more