Easy 24 News

ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு...

Read more

மைத்திரி – கோத்தா கொலை முயற்சி – இந்தியப் பிரஜை பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி...

Read more

கஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் இளைஞர்கள் மூவர் கொக்குவிலில் கைது

கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து...

Read more

கோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் கைது

யாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண...

Read more

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எட்டுப் பேரும்...

Read more

வட மாகாண சபையின் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் ஆளுநர் வசம்

வட மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் இன்று (23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஆட்சிக்கு...

Read more

வருட இறுதிக்குள் இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு

இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்குப்...

Read more

காலி கலந்துரையாடல் மாநாடு இன்றும் நடக்கும்

காலி கலந்துரையாடல் 2018 எனும் சமுத்திர பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்றும் (23) நடைபெறுகின்றது. நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

கொரிய எல்லையிலிருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு இரு கொரியாக்களும் இணக்கம்

கொரிய எல்லையில் உள்ள தத்தமது பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் சோதனை நிலையங்களை அகற்றுவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வட மற்றும் தென்...

Read more

தென்னிலங்கையில் மீண்டும் ஓர் அதிசயம்!

இலங்கையில் புராதன கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை தகவல் வெளியாகாத போர்த்துகீசிய கோட்டை ஒன்று, கேகாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தெஹிஓவிட்ட, பனாவல,...

Read more
Page 1476 of 2227 1 1,475 1,476 1,477 2,227