பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு மூன்று பதில் தலைவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக...
Read moreரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது கடும் பிடிவாதமாக இருந்தார். கூட்டாக முடிவெடுப்பதைத் தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். இந்த அணுகுமுறை பல முரண்பாடுகளுக்கு இட்டுச்...
Read moreகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது...
Read moreசீனாவில் மழலையர் பள்ளி வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர், குழந்தைகளை கத்தியால் வெட்டியதில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி...
Read moreஅமெரிக்காவில், பிட்ஸ்பர்க் நகரில் யூத ஜெபக்கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் நகரம். இங்குள்ள யூத ஜெபக்கூடத்தில்...
Read moreதன்னை கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பவர் சட்டத்தை மதிக்கும் ஒரு தலைவர் எனவும், பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் அலரிமாளிகையை விட்டும் உடன் வெளியேற...
Read moreஇலங்கைக்கான சீன தூதுவர் ஷேன் சுவேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றிரவு (27) அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி...
Read moreஅரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி...
Read moreதற்போழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதேவேளை...
Read more