ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர...
Read moreரணில் விக்ரசிங்கவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஊடாக, மக்கள் எதிர்பார்த்த திருட்டு தொடர்பான விடயத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க...
Read moreஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டி, வீதியில் இறங்கி போராடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரி...
Read moreரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய...
Read moreஇலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் மாற்றம் நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில்...
Read moreஇலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு...
Read moreஇலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தற்பொழுது விசேட கூட்டமொன்றை நடத்திவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெளி நாடுகளின் தூதரகத்...
Read moreஇந்த தடவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற சொற்பதத்தை பயன்படுத்தவே கூடாது தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சனைகள் முதல் அடிப்படை பிரச்சனை வரை...
Read moreகொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்களுக்கு மத்தியில் றிசாத் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவை மிக அவசரமாக கொழும்பில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் அமீர் அலியும் கலந்து கொண்டுள்ளார்.
Read more