இன்றைய தினத்தை அரசாங்க விடுமுறையாக அறிவிக்கும் வகையில், நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று...
Read moreஇலங்கையின் புதிய பிரதமராக இதனையடுத்து அரசியல் கைதிகள் விவகாரம் குறுகிய காலத்தில் திடமான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு துரித விடுதலை தொடா்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreமுன்னாள் முதல்வர் ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்சனை எழுந்ததாக இலங்கை அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக...
Read moreஅணு ஆலைகளுக்கு எதிராக பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் 53 வீதமான மக்கள் (பாதிக்கும் மேல்..)...
Read moreபண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவன் மீது கத்திக்குத்து இடம்பெற்று, கொல்லப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Drôme மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Lidl மகிழுந்து தரிப்பிடத்துக்கு...
Read moreசமகாலத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, தமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் திடீர் அரசியல்...
Read moreகனடாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Saskatchewan மாகாணத்தின் Regina நகரில் நேற்று (சனிக்கிழமை) இவ்விபத்து...
Read moreபிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவித்துள்ளார். முன்னாள்...
Read moreதனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreமாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை...
Read more