ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற ரவி...
Read moreமுன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
Read moreஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவை அங்கீகரிக்க சபாநாயகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதனால், அங்கு உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய...
Read moreமேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள, ஐ.நா., அமைதிப் படை முகாம் மீது, ஆயுதம் ஏந்திய கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்;...
Read moreஐரோப்பிய நாடான பிரிட்டனின் லீசெஸ்டர் நகரில் உள்ளது, புகழ்பெற்ற கால்பந்து அணியான லீசெஸ்டர் சிட்டியின் மைதானம். இந்த அணியின் புதிய உரிமையாளரான, தாய்லாந்து கோடீஸ்வரர் விசாய் ஸ்ரீவதனப்பிரபாவுக்கு...
Read moreமத்திய கிழக்கு நாடான சிரியாவில் இயங்கி வந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சென்ற பிரிட்டனைச் சேர்ந்த, 80 பெண்கள், குழந்தைகளுடன், நாடு திரும்ப உள்ளனர். தங்கள் கணவன் அல்லது...
Read moreவிண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை பெற்ற, அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த, 'லேண்ட்ஸ்கேப்' நேற்று ராக்கெட்டை அனுப்பியது; ஆனால், அது தோல்வியில்...
Read moreஇலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள, ராஜபக்சே, ''பார்லிமென்டுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்,'' என, வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள, ராஜபக்சே, கொழும்பில் நேற்று நடந்த...
Read moreஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு, யூதர்களின் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்த நபர், சரமாரியாக சுட்டதில், 11 பேர் உயிர் இழந்தனர்; நான்கு போலீசார் உட்பட,...
Read moreஇலங்கையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருப்பதை அங்கீகரிப்பதாக, பார்லிமென்ட் சபாநாயகர், கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். மேலும்,...
Read more