நாட்டில் ஏற்ப்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் நிலைமை மேலும் சிக்கலடையும் என்றால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் உருவாகும். அப்படி உருவாகும்போது கண்டிப்பாக வன்முறைகளை நோக்கியே நகரும். அது...
Read moreஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்தமையை அடுத்து கொழும்பிற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு வருகை தந்தபோது (இன்று 30 ஆம் திகதி) யானை...
Read moreஅரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...
Read moreதான் செய்த தவறை மூடி மறைப்பதற்கு தனக்கு எதிராக கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை ஜனாதிபதி முன்வைத்து வருகின்றார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். நேற்று...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த...
Read moreஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிடப் போவதில்லையென சீனா உறுதியளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களுக்கு பணியாற்றும் இலங்கை செய்தியாளர்களை ரணில் விக்ரமசிங்க நேற்று...
Read moreஜன நாயகத்தை தான் மீறவில்லை என்று கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அரசாங்கமே ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர்...
Read more“அரசமைப்புக்கு முரணான சர்வாதிகார ஆட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்...
Read moreஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிடப் போவதில்லையென சீனா உறுதியளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களுக்கு பணியாற்றும் இலங்கை செய்தியாளர்களை ரணில் விக்ரமசிங்க இன்று...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. சபாநாயகர்...
Read more