நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
Read moreநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று சம்பந்தனிடம் மஹிந்த தெரிவித்திருக்கிறார். இதற்கு, கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன்...
Read moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகநபரான நாலக...
Read moreகட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும்...
Read moreமுன்னாள் அமைச்சர்களிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களிற்கு 7 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது தலா 2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு IGP பணிப்புரை விடுத்துள்ளார்.
Read moreஐக்கிய தேசியக் கட்சி இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளது. அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், கொழும்பு,...
Read moreஎவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு...
Read moreதெமட்டகொடயில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட குழுவொன்று அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கென, குற்றத்தடுப்புப் பிரிவின்...
Read moreஐரோப்பிய நாடான, ஜெர்மனியின் அதிபராக பதவி வகிப்பவர், ஏஞ்சலா மேர்கெல், 64; கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்தவர். இவரது பதவிக்காலம், 2021ல் முடிவடைகிறது. அதன்பின், அவர்...
Read moreஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கோரியதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்...
Read more