பாராளுமன்றத்தில் தற்பொழுது அரசாங்க தரப்பு என்று ஒன்று இல்லையெனவும், இதனால், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விசேட சலுகைகள் காணப்படுவதில்லையெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க...
Read moreஅர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம்...
Read moreநிஸான் கார் நிறுவன அதிபர் கார்லோஸ் கோசன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கார்லோஸ் கோசன் கைது செய்யப்பட்டுள்ளார். கார்லோஸ் கோசனை நிஸான் நிறுவனம்...
Read moreவறுமையை ஒழிப்போம் வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு தேவிபுரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று 19 அமைப்பின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் அதன் செயற்ப்பாட்டாளர் முல்லை ஈசன்...
Read moreகெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயிட்டிய ஜனாதிபதி ஜொவினெல் மோஸ் அந்நாட்டில்...
Read moreகுருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக, வட மேல் மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகம்...
Read moreஎந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்...
Read moreஇன்று மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நடமாடும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என வர்ணிக்கப்படும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டி ஒன்று...
Read moreயாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்டு சென்றுள்ளார். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள...
Read moreசர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட...
Read more